SHAKTHI......

SHAKTHI......
நினைவுகள்

Friday, September 17, 2010

thanimai

எல்லோரையும் மகிழ்ச்சியாக வைக்க விரும்பும்
எவனொருவனும் பெரும்பாலும்
தன்னந்தனியானகவே இருக்கிறான்

புத்தரின் ஆசை

புத்தரை வணங்கி
பக்தன் கேட்டான்
புத்தர் துறந்த அனைத்தையும்!