SHAKTHI......

SHAKTHI......
நினைவுகள்
Showing posts with label Review. Show all posts
Showing posts with label Review. Show all posts

Monday, March 1, 2010

My name is khan

சினிமா விமர்சனம் என்று ஏதும் செய்ய கூடாது என்று தான் உறுதியாக இருந்தேன். அதற்கு நிறைய நண்பர்கள் வெறியுடன் இருக்கிறார்கள். இறுப்பினும் நேற்று பார்த்த படம் என்னை எழுத தூண்டியது. கடைசியாக நானும் பார்த்து விட்டேன் நிர்பந்தத்தின் பேரில் ." My Name is Khan".
சமீபத்திய பரபரப்பு படம். எத்தனை எதிர்ப்புகள் எத்தனை விளம்பரங்கள். அடடா....
நல்ல வேளை படம் பற்றி ஏற்கனவே சிறிது தெரிந்திருந்ததால் வெறுப்பின் உச்சத்துக்கு போகவில்லை. இந்த மிக சாதாரண படத்திற்கு இத்தனை விளம்பரம் தேவையில்லை .
முஸ்லிம் என்ற காரணத்தினால் அவமானப்படுகிறார் கான் என்பது தான் கதையின் மையக்கரு.
சாதாரணமாக தன்னை சொல்பதவை விட " ஆட்டிசம் " குறைபாடுள்ள நபராக நடிப்பதன் மூலம் அனுதாபத்தை சம்பாதிக்கிறார் கான். மிகக் சிறந்த வியாபார யுத்தி .  மக்களும் பார்த்து விட்டு வருத்தபப்டுவார்கள்....

இவர் செய்யும் வேலைகளினால் மொத்த அமெரிக்காவே இவரை புகழ்வது, ஒபாமா பேசுவது எல்லாம் விஜயகாந்தின் "நரசிம்மா"  படத்தை விட பிரமாதம்.

ஊருக்கே இவர் உதவுவதும் அதை பார்த்து மக்கள் மாறுவதும் "தயிர்ல போட்டா தயிர்வடை, ஓட்டை போட்டா ஓட்டவடை " மாதிரி ஹீரோயிச தத்துவம்....

படத்தின் ஆரம்பத்தில் ஏதோ ஹிந்து ஊர்வலம் போகிறதாம் அதன் சத்தங்களும் கூச்சல்களும் இவரை பாதிப்புக்கு உள்ளாக்கிகரதாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவிலும் காசு பார்க்க முயன்றிரிக்கிறார்.யார் மனம் புண்பட்டாலும்.
மசூதியில் இந்து மத எதிர்ப்பு போதனைகளை அமைதியாக காடியிருக்கிரர்கள். ஆனா உண்மையில் நாட்டில் உள்ள பல லட்சம் மசூதிகளில் இது தினமும் நடந்து கொண்டு தன இருக்கிறது,.  எத்தனை கான்கள் அதை எதிர்க்கிறார்கள் அல்லது வெளியே சொல்கிறார்கள்.????
உதாரணம் : இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி .
அன்புள்ள ஷாருக் , முஸ்லிம் நபர்களுக்கு ஒரு தீங்கு என்றவுடன் ஓடி வந்து படம் எடுத்தீர்கள். உங்கள் தனிப்பட்ட ஏர்போர்ட் அனுபவத்தையும் அதில் சேர்த்தீர்கள்.
ஆண்டுக்கு பல லட்சம் இந்தியர்கள் தீவிரவாத தாக்குதல்களால் செத்து வீழ்கிறார்கள்.
எங்கே போய் விட்டீர்கள் நண்பரே.... அவர்களுக்கு ஜாதியும் மதம் கிடையாது... உயிர்கள் மட்டும் தான் நண்பரே....
எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள் என்ற கொடூர ஜோக் கேட்டதுண்டா??
எந்த ஒரு முஸ்லிம் தீவிரவாதி (மன்னிக்கவும்) தீவிரவாதி தவறு செய்யும் போது நீங்கள் அல்லது உங்கள் மதத்தினர் ஏன் முன் வந்து எதிர்ப்பதில்லை.?? நீங்கள் அப்படி வந்து நாட்டுக்காக போராடியிருந்தால் எப்படி முளைத்திருக்கும்  சேனாக்களும் சங்கங்களும் .....???
மதத்தின் பெயரால் தயவு செய்து தீவிரவாதிகளை அடைகாக்கதீர்கள்.
தவறு யாரிடம்..?? உங்கள் மசூதியில் ஒருவன் நாட்டுக்கு எதிராக பேசும் பொது விழும் முதல் அரை உங்களுடையதாக இருக்கட்டும். பிறகு நீங்கள் பேசலாம் உங்கள் உரிமைகளை பற்றியும் சேனாக்களைப் பற்றியும்...
(பணப்) பசிக்காக சொந்த சகோதரனின் சதை அறுத்து தின்னும் வேலைஇந்த படம் .
இது : முஸ்லிம்களுக்கான படம் இந்தியர்களுக்கு அல்ல.

Sunday, January 11, 2009

Abiyum naanum


A single line comment about this movie.- It touches my heart. After a very long years, I have seen a movie very attached. I hardly tried to control the feelings. In this movie, praksh lived in this character. Everyone did well their part. But just you can’t take your eyes from praksh. He was amazing. He brought the feeling of a father naturally.

After seeing the first half, really I was longing to have a baby girl. The first portrayed very well without any cinematic scenes. When he dropped his daughter in school for the first day, first of cycling. In this just you can’t resist your feelings. When the girl poured water on her mother,prakash reaction சாஸ் every father. At least me.

The second half of the movie. Already I heard this was a boring part in this interesting movie. But I felt that was boring that much. The interesting part in this half is, the dialogues between praksh and aishwarya, while they talked about their loe. The pain of parents. Aishwarya did well with her tears.

Wednesday, November 5, 2008

VAARANAM AAYIRAM




First thanks to Goutham menon for keeping a nice thamizh name for his movie.


Movie is not yet released. So far now, I became great fan of the songs. Especially three songs.


U can find pure thamizh lyrics in 5 out of 6 songs. Its great thing in current cinema. That too the music behind the lines. Note the words.Music behind the lines. Because in most of the songs we were able to hear only music and in between few lines. But in this movie, the music is added for the songs. Its agreat thing. We can enjoy the meaning of the songs. I really admire the music and the ppl who written the lyrics. Its great compostion.


1. Adiye kolluthe---


I am hearing sruthi haasan’s different voice. May be this is melody, but it came in different tone.The lyrics did the great part behind this song’s success.


2. Mundhinam paarthene


The fantastic lines. The proposal made me admire.i heard this song atleast 100 times.


3. Nenjukkul peidhidum maamazhai


No review is needed for this song. No one can hear this song without melting for it. Its really great composition of music and lyrics. It is so romantic. I love this song like anything.

Wednesday, October 8, 2008

One night @ the cal centre





As Per many guys, me too started this book with different meaning.( As u understand). Finally caught up, this is some kind of book to blow the face. This book is quite nice one I have seen. Among the 6 characters I love Vroom. But most of the time everyone used to behave likes Shyam. Everyone might have faced the problem of bad manager who is much selfish and made us to act as per his wish. Excellent mind replica of today’s SW and BPO guys. The love and broke up reasons for shayam and prinyanka are very practical to the current world. The girls love man but marries money. It portrays the nice ஸ்டோரி. Finally this is very nice book. Guys why don’t you start this book??